Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னிபாத் விவகாரம்: பீகார், கிழக்கு உ.பி. செல்லும் ரயில்கள் ரத்து

Train Track
, வெள்ளி, 17 ஜூன் 2022 (21:43 IST)
அக்னிபாத் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதை அடுத்தே பீகார், மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் மிகப் பெரிய வன்முறை நடந்து வருகிறது. குறிப்பாக ரயில்கள் இருக்கும் போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தென் மாநிலங்களில் இருந்து பீகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் செல்லும் ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு !