Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பானமாக மாறும் கோமியம்; பாஜக அரசு திட்டம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:43 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
 
பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மி.லி கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளது. கோமியம் பாட்டிலில் விற்பனை தயார் செய்யப்பட்டு வருதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கவுன்சிலரின் கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலம் மாநகராட்சியில் பரபரப்பு..!

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

ப்ரமோஸ் ஏவுகணையை வெச்சு பொளந்துட்டாங்க! அடிவாங்கியதை ஒருவழியாக ஒத்துக் கொண்ட பாக். பிரதமர்!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை எப்படியாவது மீட்டுவிடுங்கள்: ராணுவ தலைவருக்கு ஆன்மீக ஆசான் கோரிக்கை..!

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments