Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பானமாக மாறும் கோமியம்; பாஜக அரசு திட்டம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:43 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
 
பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மி.லி கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளது. கோமியம் பாட்டிலில் விற்பனை தயார் செய்யப்பட்டு வருதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments