Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் கண்டுபிடுப்பு

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:16 IST)
சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

 
ஒகலாமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே உதவியுடன் சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மைக்ரோ லென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. 
 
கண்டறியப்பட்டுள்ள கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழு கூறியதாவது:-
 
இந்த கண்டுபிடிப்பால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. மைக்ரோ லென்சிங் என்ற சக்தி வாய்ந்த நுண் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணம் இந்த கண்டுபிடிப்பு என்று கூறியுள்ளனர்.
 
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளதால் அவற்றின் தட்பவெட்பம் சூழ்நிலை குறித்து தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments