Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Hydroxychloroquine மாத்திரைகள் ஏற்றுமதிக்கு தடை!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (13:19 IST)
Hydroxychloroquine மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு. 
 
இந்த மருந்தை இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒப்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. 
 
ஹைட்ராக்ஸிகுளோரோகின் மற்றுமின்றி இதனை தயாரிக்க பயன்படும் அம்ற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறியிருந்த மாத்திரை அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என்றும் புதிய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து.. ஒருவர் காயம்..!

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

டெஸ்லா கார் வாங்குங்க.. சிட்டா பறங்க! - எலான் மஸ்க்கின் விளம்பர தூதராக மாறிய ட்ரம்ப்!

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments