Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி விலை ரூ. 200 மட்டுமே: சீரம் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (21:31 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
 
விரைவில் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் மத்திய அரசுக்கு இந்த தடுப்பூசியை ரூபாய் 200க்கு சலுகை விலையில் தர சீரம் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது 
 
ஒரு குப்பி குரல் தடுப்பூசி ரூபாய் 200 என சலுகை விலையில் மத்திய அரசுக்கு தர சீரம் நிறுவனம் வழங்குவதாக சற்றுமுன் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இந்த தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே ஒரு குப்பி தடுப்பூசியின் விலை ரூபாய் 200 ஆக இருந்தாலும் பொதுமக்களுக்கு அது இலவசமாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments