Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 கோடி கொரோனா தடுப்பூசிகள்: ஒப்பந்தம் போட்ட மத்திய அரசு!

1 கோடி கொரோனா தடுப்பூசிகள்: ஒப்பந்தம் போட்ட மத்திய அரசு!
, திங்கள், 11 ஜனவரி 2021 (16:09 IST)
சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. 

 
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில் 1 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்சாப்புக்கு சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா?