Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டுக்கு 'கொரோனா' மிகப்பெரிய சவால் ...ராகுல் காந்தி

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (17:13 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு விகிதம் 3.3 ஆக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை வயது வாரியாக உயிரிழந்தோர் விகிதம் :

0 - 45 : 14.4%
45 - 60 : 10.3%
60 - 75 : 33.1%
75+ : 42.2%

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா தொற்று என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது அதேசமயம்  இதுஒரு வாய்ப்பாக உள்ளது. நமது மிகப்பெரிய அறிவியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள், மற்றும் தரவு வல்லுநர்கள் ஆகியோர் புதிய சாதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த இவர்களை இணைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments