Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:23 IST)
கொரோனா தொற்று அதிகரித்து வருவது ககுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 
  
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் சில நகரங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது வரலாற்றுப் புரட்சி: ஓபிஎஸ் அதிரடி அறிக்கை..!

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை! நாளை முதல் 25% வரியா?

அடுத்த கட்டுரையில்
Show comments