Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:23 IST)
கொரோனா தொற்று அதிகரித்து வருவது ககுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 
  
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் சில நகரங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments