Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி திருட்டு வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு சம்மன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:18 IST)
நிலக்கரி திருட்டு வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நிலக்கரி திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவரது மனைவி ருஜிரா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி கொள்ளையர்களிடமிருந்து அபிஷேக் மற்றும் அவரது மனைவி ருஜிரா பணம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து இது குறித்து அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது
 
ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments