Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,252 பேருக்கு கொரோனா தொற்று
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:30 IST)

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 1,252  பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,252  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,768  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6  என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியலூர் அனிதா அண்ணன் கைது: என்ன காரணம்?