Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Prasanth K
புதன், 11 ஜூன் 2025 (17:12 IST)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் மீண்டும் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் இனி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செல்பவர்கள், முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சிறப்பிக்கும் விதமாக டெல்லி முதலமைச்சர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடியின் வீட்டில் விருந்து வழங்கப்படுகிறது. பிரதமரை சந்திக்க செல்லும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments