Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்புகள் உயர்வு..

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:53 IST)
கடந்த 2020 ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நடந்து வருகிறது.

விரைவில் கொரொனா 4 வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தலை நகர் டெல்லியில் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த  6 மாதத்தில் இல்லாத வகையில், தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,073 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கொரரொனாவல் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து சுமார் 4,34, 24 029 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இதுவரை 5,26,530 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments