Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி எதிரொலி: கோலி, ரோஹித் சர்மாவுடன் மறு ஆய்வு கூட்டம் நடத்த BCCI முடிவு!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (17:09 IST)
ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் மறு ஆய்வுக் கூட்டம் நடத்த பிசிசியை முடிவு செய்துள்ளது.
 

சர்வதேச கிரிக்கெட்டில்  மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் சமீப காலத்தில் டி-20 உலகக் கோப்பையில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது நடந்து வரும் வங்கதேச அணிக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1  என்ற கணக்கில்  இழந்துள்ளது.

இந்த நிலையில்,  கத்துக்குட்டி அணியிடன் இந்திய அணி தோல்வியுற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி பங்களதேஷ் அணி த்ரில் வெற்றி
 
எனவே கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, உள்ளிட்ட வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் , என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண், ஆகியோருடன் பிசிசியை கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி.. நீதிபதி அளித்த தண்டனை விவரம்..!

பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்திற்கும் தண்ணீர் நிறுத்தமா? இந்தியா அதிரடி..!

இன்று ஒரே நாளில் 600 ரூபாய் குறைந்த தங்கம்.. இனி அதிகம் குறையும் என தகவல்..!

ராகுல் காந்தி அடிக்கடி ரகசிய வெளிநாட்டு பயணம் ஏன்? இப்போது அவர் எங்கிருக்கிறார்? பாஜக

இனி வரிசை தேவையில்லை.. டிஜிட்டல் முறையில் லட்டு பெறலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments