Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பின் கட்டாய உறவு செய்தால் வன்கொடுமை ஆகாது! – சத்தீஸ்கர் நீதிமன்றம் பலே விளக்கம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:32 IST)
திருமணத்திற்கு பின் பெண் ஒருவரை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பெண் 18 வயதிற்கு குறைவானவராக இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் என்றும், திருமணத்திற்கு பின் பெண்ணை உறவுக்கு கட்டாயப்படுத்துவதை பாலியல் வன்கொடுமையாக ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கணவர் ஒரு பெண்ணை இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் எனவும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்