Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு பின் கட்டாய உறவு செய்தால் வன்கொடுமை ஆகாது! – சத்தீஸ்கர் நீதிமன்றம் பலே விளக்கம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:32 IST)
திருமணத்திற்கு பின் பெண் ஒருவரை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பெண் 18 வயதிற்கு குறைவானவராக இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் என்றும், திருமணத்திற்கு பின் பெண்ணை உறவுக்கு கட்டாயப்படுத்துவதை பாலியல் வன்கொடுமையாக ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கணவர் ஒரு பெண்ணை இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் எனவும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்