Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் குறுவாள் எடுத்து செல்லலாம்..! – சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:00 IST)
சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சீக்கியர்கள் கத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் கொண்டு செல்லும் குறுவாள் 22.86 செ.மீக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிளேடு என சொல்லப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.23 செ.மீக்கு அதிகமாக இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments