Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் குறுவாள் எடுத்து செல்லலாம்..! – சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:00 IST)
சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சீக்கியர்கள் கத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் கொண்டு செல்லும் குறுவாள் 22.86 செ.மீக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிளேடு என சொல்லப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.23 செ.மீக்கு அதிகமாக இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments