Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராம் ரீலுக்காக கார் ஓட்டியபடி வீடியோ.. விபத்தில் தாய், மகன் உள்பட 4 பேர் பரிதாப பலி..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:47 IST)
இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ எடுப்பதற்காக கார் ஓட்டிய போது வீடியோ எடுத்த நிலையில் கார் விபத்தில் சிக்கி தாய் மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் காரில் வேகமாக செல்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய முடிவு செய்தனர். அப்போது அவர்கள்  காரை ஓட்டிக் கொண்டே வீடியோ எடுத்த போது  ரோட்டை கடந்து சென்ற தாய் மகன் ஆகிய இருவர் மீது கார் வேகமாக மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிர் இழந்தனர். 
 
அதுமட்டுமின்றி  அந்த கார் மேலும் சிலரை ஏற்றிய நிலையில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் அதிவேகமாக காரை ஓட்டிய இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments