Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:16 IST)
பேருந்து ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
பேருந்துகளை அதற்கான பாதையில் ஓட்டாவிட்டால் பேருந்து ஓட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் பேருந்துகள் இயக்குவதற்கான பாதையில் ஓடாமல் பல்வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ளது
 
இந்த புகார்களை அடுத்து பேருந்துகளை சாலையில் பேருந்துகளுக்கு என ஒதுக்கப்பட்ட பாதையில் ஒட்டாத ஓட்டுனருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
மேலும் இரண்டாவது முறை தவறு செய்தால் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மூன்றாவது முறை தவறு செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments