Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதல்வராக இங்கு இல்லை, முதல்வரை உருவாக்க... அண்ணாமலை பஞ்ச்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:09 IST)
முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

 
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தன் மீது 100  கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தான் கூறிய குற்றச்சாட்டு பொய் என்றால் தன்னை கைது செய்யவும் என்றும் இன்று மாலை 6 மணி வரை இங்கேதான் இருப்பேன் என்றும் முடிந்தால் தொட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதோடு முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை, மாறாக முதலமைச்சரை உருவாக்கவே விவசாயியான நான் தொட்டாம்பட்டியில் இருந்து சென்னை வந்துள்ளேன் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments