Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !

பழைய பொருள் குடோனில் பற்றி எரிந்த தீ !
, திங்கள், 3 ஜனவரி 2022 (17:16 IST)
கேரள மாநிலம் திருவனந்தரபுத்தில் உள்ள ஒரு  பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மா நிலம் திருவனந்தரபுரம் கிள்ளிப்பாலம் என்ற பகுதியில் உள்ள ஒரு குடோனில் 12 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலிஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; ஆபரேஷன் திரிசூலத்தை கையில் எடுத்த நமச்சிவாயம்!