Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கையில் மிதந்து வரும் பிணங்கள்: பீகார் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (08:10 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை முறைப்படி அடக்கம் செய்யாமல் கங்கை நதியில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது 
 
பெரும்பாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பொதுமக்கள்தான் கொரோனா வைரஸால் இறந்தவர்களை கங்கை நதியில் தூக்கி வீசப் வருவதாகவும் அந்த பிணங்கள் கங்கையில் மிதந்து பீகார் மாநிலம் வரை வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து பீகார் அரசு அதிகாரிகள் அதிரடியாக பீகார் மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் பல்வேறு இடங்களில் வலைகளை அமைத்து உள்ளனர். இந்த வலைகளில் சிக்கும் பிணங்களை கைப்பற்றி உடனடியாக அவர்கள் அடக்கம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசு அம்மாநில பொதுமக்கள் பிணங்களைத் தூக்கி எறியாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments