Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த கல்வித்துறை அமைச்சர்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (18:57 IST)
பீகார் மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்ட மேவாலால் சவுத்ரி என்பவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார் 
 
கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாகவும் இதனால் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் இன்று காலை பார்த்தோம் 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் கல்வி அமைச்சர் பதவியை மேலால் சவுத்ரி சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஒரு கல்வி அமைச்சராக இருந்த மேவாலால் சவுத்ரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தேசிய கீதத்தை சரியாக பாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments