பலூன் வியாபாரி பெண்..... மாடலிங்கில் நுழைந்து அசத்தல்....

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (00:07 IST)
கடந்த வாரம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒரு மாடலிங் கலைஞராக சமூகவலைதளங்களில் புகழ் பெற்றார்.

அதேபோல் தற்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயில் வாசலில் பலூன் விற்பனை செய்து வந்தார்.

அவரை புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் புகைப்படம் எடுத்தார். அதன் பின்னர் பலூன் விற்பனை செய்த கிஸ்பு என்ற பெண்ணிடமும் அவரது தாயாரிடமும் அதைக் காட்டினார். அவர்கள் அனுமதியுடன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்., அது வைரலானது. பின்னர் கிஸ்புவை வைத்து  மாடலிங் செய்தார்.தற்போது அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் மாடலிங்கில் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments