Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலூன் வியாபாரி பெண்..... மாடலிங்கில் நுழைந்து அசத்தல்....

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (00:07 IST)
கடந்த வாரம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒரு மாடலிங் கலைஞராக சமூகவலைதளங்களில் புகழ் பெற்றார்.

அதேபோல் தற்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயில் வாசலில் பலூன் விற்பனை செய்து வந்தார்.

அவரை புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் புகைப்படம் எடுத்தார். அதன் பின்னர் பலூன் விற்பனை செய்த கிஸ்பு என்ற பெண்ணிடமும் அவரது தாயாரிடமும் அதைக் காட்டினார். அவர்கள் அனுமதியுடன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்., அது வைரலானது. பின்னர் கிஸ்புவை வைத்து  மாடலிங் செய்தார்.தற்போது அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் மாடலிங்கில் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை.. இதுக்கு பேர் வீரம் இல்லை! - அன்புமணி ஆவேசம்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை.. இந்திய வானிலை ஆய்வு மையம்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபாடு.. பாகிஸ்தானுக்கு டிரம்ப் பாராட்டு..!

3 மாதமாக தனியார் நிறுவனம் சம்பளம் தரலை! - கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments