Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம்....மாடல் அழகி போலீஸில் புகார்

Webdunia
புதன், 31 மே 2023 (19:24 IST)
மராட்டிய  மாநிலத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் வசிக்கும் மாடல் அழகி ஒருவர் மும்பையின் வெர்சோவா  நகர காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்துள்ளார்.

அதில், ராஞ்சி நகரைச் சேர்ந்த தன்வீர் அக்தர் முகமது லேக் ககான் என்ற நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் மிரட்டியதாகவும் கூறியுள்ளர்.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த நபரின் மாடலிங்துறை ஏஜென்ஸியில் சேர்ந்தேன். தன் பெயரை யாஷ் என்று அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், 4 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது உண்மையான பெயர்  தன்வீர் அக்தர் என்று தெரிந்துகொண்டேன். அவரை திருமணம் செய்யக் கூறி நெருக்கடி தந்தார். மும்பையில் என்னை கொல்ல முயன்றார் என்றும் அத்துடன் மேலும் சில புகார்களும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்