Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு வந்த 68 பைசா காசோலை எதற்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (08:35 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விவசாயிகள் மோடிக்கு 68 பைசாவுக்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு நீர்ப்பாசன வசதி குறித்து ஆந்திர விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யாததை குறிப்பிடும் வகையில் இந்த காசோலை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த காசோலையை சகுநீதி சாதன சமிதி என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளின் சார்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments