Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு வந்த 68 பைசா காசோலை எதற்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (08:35 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விவசாயிகள் மோடிக்கு 68 பைசாவுக்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் வறட்சியின் பிடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு நீர்ப்பாசன வசதி குறித்து ஆந்திர விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யாததை குறிப்பிடும் வகையில் இந்த காசோலை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த காசோலையை சகுநீதி சாதன சமிதி என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளின் சார்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments