Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் கூற சென்ற எம்.எல்.ஏவுக்கு அடி உதை: கிராம மக்கள் ஆவேசம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (15:45 IST)
ஆறுதல் கூற சென்ற எம்.எல்.ஏவுக்கு அடி உதை: கிராம மக்கள் ஆவேசம்!
 ஆந்திராவில் ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏவை அடித்து உதைத்த கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு அந்த தொகுதி எம்எல்ஏ வெங்கட்ராம் என்பவரும் காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் எம்எல்ஏ வெங்கட்ராம் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்றார். அவரை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் பாதுகாப்பாக எம்எல்ஏ வெங்கட்ராமனை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments