Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய பூட்டா போடுங்கடா... ஜெகனின் அடுத்த அதிரடி!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:29 IST)
ஆந்திராவில் இயங்கி வரும் மதுகடைகளின் உரிமையை ரத்து செய்யும்படி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 
ஆட்சிக்கு வரும் முன் ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளை முற்றிலுமாக அகற்றுவதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். இதனை தற்போது செய்து முடிக்க ஆந்திராவில் செயல்படும் மதுக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது ஆந்திராவில் செயல்படும் பார்களின் உரிமங்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியோடு ரத்து செய்யப்படுகிறது. புதிய உரிமங்கள் அடுத்த ஆண்டு வழங்கப்படும். மேலும் புதிதாக உரிமம் வழங்கும் போது பாதி மதுக்கடைகள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments