Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மீது சத்தியமாக ... நான் பொய் சொல்ல மாட்டேன் - செல்லூர் ராஜூ

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (17:22 IST)
முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைத்தான் செய்கிறோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேற்கு,  தொகுதி பெத்தானிய புரத்தில், முதல்வரின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்   வழங்கினார்.
 
விழாவின் போது பேசிய அமைச்சர் கூறியதாவது;
 
எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல்வேறு தொழில்கள் இருப்பதாகவும், இந்த அமைச்சர் பதவியை வைத்து சம்பாதிக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும், ஜெயலலிதா மீது சத்தியமாக நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். நான் பொய் சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments