Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து !

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (21:14 IST)
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் இரண்டு உதவியாளர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதியது.

இதில், சுங்கச்சாவடி பணியாளர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments