Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து !

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (21:14 IST)
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் இரண்டு உதவியாளர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதியது.

இதில், சுங்கச்சாவடி பணியாளர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments