Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து !

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (21:14 IST)
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் இரண்டு உதவியாளர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதியது.

இதில், சுங்கச்சாவடி பணியாளர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments