அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் படங்களும் அகற்றம்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (20:47 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் படங்களும் அகற்றம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அனைத்து ஓபிஎஸ் புகைப்படங்களும் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதிமுக தலைமை அலுவலகம் சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க உத்தரவிடப்பட்டது 
 
இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் புகைப்படங்களை அகற்றப்பட்டதாகவும், ஈபிஎஸ் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் படங்கள் மட்டுமே தற்போது அதிமுக அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அதிமுகவை முழுவதுமாக ஓ பன்னீர்செல்வம் இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments