Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்நீத்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: அமிதாப் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (08:48 IST)
நாட்டுக்காக உயிர்நீதித்த சிஆர்பிஎப் வீரர்களின் குடுமபங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்  தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட  சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர் இந்த கொடூர தாக்குதலுக்கு பாலிவுட் திரை உலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன், இந்த பயங்கரவாத செயலை கடுமையாக கண்டித்துள்ளார். நாட்டுக்காக உயிர்நீதித்த சிஆர்பிஎப் வீரர்களின் குடுமபங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments