Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: அவசர ஆலோசனையில் அமித்ஷா

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (16:02 IST)
நிலக்கரி தட்டுப்பாடு புகார் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
ஆம், தமிழகத்தை பொருத்தவரை கோல் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலக்கரியை கடந்த செப்டம்பர் மாதம் சரிபாதியாக சரிந்துள்ளது. அதேபோல் வட சென்னை தூத்துக்குடி மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு புகார் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார். அமித்ஷாவின் அவசர ஆலோசனையில் துறைரீதியான அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments