Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவாரி ரத்து செய்த பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்கள்! ஓட்டுனர் கைது!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:30 IST)
மும்பையைச் சேர்ந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமனாருக்காக அந்த சவாரியை ஆன்லைன் மூல்மாக முன்பதிவு செய்துள்ளார்.

மும்பையில் வசிக்கும் அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக கார் வாடகைக்கு முன்பதிவு செய்துள்ளார். ஆனால் காரில் வந்த டிரைவர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாகக் கேட்டதாகவும், காரில் குளிர்பதன வசதி இல்லாததாலும் அந்த சவாரியை அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் அந்த ஓட்டுனர் கோபமடைந்து அந்த பெண் மற்றும் அவரின் கணவருக்கு தொடர்ந்த கால் செய்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஆபாச மெஸேஜ்களும் அனுப்பியுள்ளார். அதையடுத்து அந்த பெண் புகார்  அளிக்கவே அவரை போலிஸார் பீஹாரில் வைத்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments