Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:16 IST)
இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாட்டா குழுமம் விலைக்கு வாங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது
 
அடுத்த வார இறுதியில் ஏர் இந்தியா முழுமையாக டாட்டா குழுமம் இடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பின் ஏர் இந்தியாவின் முழு நிர்வாகமும் டாட்டா குழுமத்தின் கீழ் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தையே டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது 
 
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் பணி குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது அடுத்த வார இறுதியில் முழுமையாக ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments