Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! கொரோனா பரவல் காரணமா?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:07 IST)
இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 460 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த வாரமே சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிந்த  நிலையில் இந்த வாரமும் தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பங்கு சந்தை முடிவில் 1546 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து 54472 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளி 468 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து  17 ஆயிரத்து 149  என்ற நிலையிலும் வர்த்தக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments