Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தை அடுத்து கர்நாடகாவிலும் பள்ளிகளில் பகவத் கீதை: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (19:31 IST)
குஜராத்தை அடுத்து  கர்நாடக மாநில பள்ளிகளில் பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என்ற அறிவிப்பல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குஜராத் மாநிலத்தில்  6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என  சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் தற்போது குஜராத்தை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகளில் பகவத் கீதை பாடம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments