Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (19:29 IST)
சுசீந்திரம் கோவில் ஓவியங்கள் அழிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சுசீந்திரம் கோவில் ஓவியங்களை அழிப்பது குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டதாக அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்களைப் போல உருவாக்க முடியாது என்றும் பழமையான கோவில்களை போல அற்புதமாகவும் முறையான ஆகம விதிப்படியும் காட்ட முடியாது என்றும் பழமையான கோவில்களை முறையாக புனரமைத்து சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments