Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 ஆண்டுகளாக நடந்து வரும் காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி

20 ஆண்டுகளாக நடந்து வரும் காவிரி வழக்கின் தீர்ப்பு தேதி
, செவ்வாய், 9 ஜனவரி 2018 (23:55 IST)
கடந்த 20 வருடங்களாக காவிரி பிரச்சனை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்னும் 4 வாரத்தில் வழங்கப்படும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இன்னும் 4 வாரங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு 20 வருடங்களுக்கு பின் தீர்ப்பு வழங்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் 6 மத்திய தொழிற்சங்கங்கள்: வலுக்கும் போராட்டம்