Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை - உணவுப் பாதுகாப்புத்துறை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (21:52 IST)
உரிமம் இல்லாமல் குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உரிமம் இல்லாமல் கடைகளில் குளர்பானங்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், விதியை மீறி விற்பனை செய்தால் கடைக்குச் சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments