Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை - உணவுப் பாதுகாப்புத்துறை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (21:52 IST)
உரிமம் இல்லாமல் குளிர்பானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உரிமம் இல்லாமல் கடைகளில் குளர்பானங்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், விதியை மீறி விற்பனை செய்தால் கடைக்குச் சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments