Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்று

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (21:47 IST)
கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 14 பேர் இம்மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 107  பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments