3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (21:08 IST)
புதுச்சேரியில் 3  கன்றுக் குட்டிகளுக்கு மருந்து  அளிக்காததால் உயிரிழந்த  அவற்றை  தனது  மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு   ராஜ்குமார் என்ற இளைஞர்  தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் திடீரென்று  3  கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன .     உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது  மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும்  ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்   இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments