Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (21:08 IST)
புதுச்சேரியில் 3  கன்றுக் குட்டிகளுக்கு மருந்து  அளிக்காததால் உயிரிழந்த  அவற்றை  தனது  மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு   ராஜ்குமார் என்ற இளைஞர்  தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் திடீரென்று  3  கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன .     உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது  மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும்  ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்   இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுளே வந்தாலும் பெங்களூரு டிராபிக்கை சரி செய்ய முடியாது: டிகே சிவகுமார்

வெடித்து சிதறிய இஸ்ரேல் பேருந்துகள்! மீண்டும் பயங்கரவாத தாக்குதலா?

அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதம்..! மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பைடன் அரசு.. டிரம்ப் தகவலால் பாஜக ஆவேசம்..!

லட்சங்களில் சம்பளம்.. ஆடம்பர வாழ்க்கை! ஆசை வலைவிரித்து பெண்களை சீரழித்த குஜராத் ஆசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments