Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு...சட்டமன்றத்தின் முன் இளைஞர் போராட்டம்

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (21:08 IST)
புதுச்சேரியில் 3  கன்றுக் குட்டிகளுக்கு மருந்து  அளிக்காததால் உயிரிழந்த  அவற்றை  தனது  மடியில் போட்டு சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்திய  நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு முன்பு   ராஜ்குமார் என்ற இளைஞர்  தனது 3 கன்றுக் குட்டிகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.  இந்நிலையில் திடீரென்று  3  கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன .     உயிரிழந்த கன்றுக் குட்டிகளை தனது  மடியில் போட்டு பால் வியாபாரம் செய்யும்  ராஜ்குமார். சட்டமன்றத்தின் முன் போராட்டம் நடத்தினார்   இதனால்  அங்கு  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments