பெற்றோர் செய்த செயலால் சிறுமி தற்கொலை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (20:48 IST)
தேனி  மாவட்டத்தில் பெற்றோர் தினமும் சண்டையிட்டு வந்ததால்  சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்டம் போட்டி மின்வாரிய அலுவலகத்திக்கு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் இருளாண்டி. இவருக்கும் இவரது மனைவி விஜயாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த   மக்களுக்கு திருமணமாகிவிட்ட நிலை இரண்டாவது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் ௯ ஆம் வகுப்பு படித்து வந்தார்.  
 
இந்நிலையில் தினமும் அவரது பெற்றோர் சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த சிறுமி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments