Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை
, திங்கள், 21 மார்ச் 2022 (19:32 IST)
மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற்றதை அடுத்து இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளது
 
விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசின் சிறப்பு சலுகை: ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு