Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:20 IST)
தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது 
 
இதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த ரயில்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி பயணிகளுக்கு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
பராமரிப்பு பணிகள் முடிந்தபின்னர் மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments