Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
, வியாழன், 12 மே 2022 (19:06 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் மே 14 ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,உள்ளிட்ட  11 மாவட்ங்களில் கனம்ழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துட இருக்கும் எனவும் இஸ்ல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலலடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு