Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:16 IST)
இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
பொதுவாக ஜூன் முதல் வாரம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதும் அந்த நேரங்களில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பது தெரிந்ததே 
 
ஆனால் இந்த ஆண்டு மே 15 ஆம் தேதியே அதாவது இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் மே இறுதியில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயில் தத்தளித்து வரும் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments