Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் 22 லட்சம் பப்ஜி கணக்குகள் முடக்கம் !

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:13 IST)
இன்றைய காலத்தில் குழந்தைகள் இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பப்ஜி கேம்களை விளையாடி வருகின்றனர். சிலர் இதற்கு அடிமையாகி மனதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த பப்ஜி ரக விளையாட்டுகளை ஆன்லைனில் விளையாட்டி சிறுவர்கள் பெற்றோருக்கே தெரியாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் விளையாட்டு மோசடியில் ஈடுபட்ட 22,73, 152 பேரின்  கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பப்ஜி கேமில் புதுவித அப்டேட் வரவுள்ளதாகவும் அனைவரையும் கவரும் வகையில் இது இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments