Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைத்துப் பார்த்த விஏஓவை உதவியாளரை அடித்துக் கொன்ற கஞ்சா கும்பல் !

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:10 IST)
பெருங்களத்தூரில் நகரில் ஒரு விஏரோ அதிகாரியை நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

அதாவது, நான்கு பேர் கஞ்சா மது போதையில்  இருந்ததாகவும் அப்போது அவ்வழியே வந்த விஏஓ உதவியாளர் இவர்களை முறைத்துப் பார்த்ததால் அடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments