Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைத்துப் பார்த்த விஏஓவை உதவியாளரை அடித்துக் கொன்ற கஞ்சா கும்பல் !

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:10 IST)
பெருங்களத்தூரில் நகரில் ஒரு விஏரோ அதிகாரியை நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

அதாவது, நான்கு பேர் கஞ்சா மது போதையில்  இருந்ததாகவும் அப்போது அவ்வழியே வந்த விஏஓ உதவியாளர் இவர்களை முறைத்துப் பார்த்ததால் அடித்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments