Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் சாராயம் குடித்த 13 பேர் பலி: 5 பேர் கைது

Webdunia
திங்கள், 21 மே 2018 (15:41 IST)
உபியில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
 
உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள துல்கான் கிராமத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மதுபான கடையில் பலர் சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று வரை 9 பேர் உயிரிழந்தனர்
 
இதனையடுத்து, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தை அடுத்து சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த மதுபான கடை உரிமையாளர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரபிரேதச அரசு, பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ICINet: அனைத்து தோ்தல் சேவைகளுக்கும் ஒரே செயலி! தோ்தல் ஆணையம் அறிமுகம்

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments