Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிப்புறம் பூட்டு.. உள்ளே 12 முஸ்லீம்கள்.. போலீசார் சோதனையில் திடுக்கிடும் தகவல்..!

Siva
திங்கள், 5 மே 2025 (14:59 IST)
வெளியே பூட்டப்பட்ட ஒரு வீட்டில் உள்ளே 12 முஸ்லிம்கள் இருந்ததாகவும் அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக சில காரியங்களை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் காவல்துறையினர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் வெளியே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் உள்ளே சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது கதவை தட்டிய போது உள்ளே சில நபர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே 12 பேர் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
 
வெளியே பூட்டப்பட்ட நிலையில் உள்ளே  நீங்கள் என்ன செய்து கொண்டீர்கள் என்று காவல்துறையினர் கேட்கும் போது சில சட்டவிரோதமான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை செய்து வந்ததாகவும், இதனை அடுத்து அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments