Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்- மத்திய அரசு அதிரடி

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (17:56 IST)
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய்  நாயங்களை பேருந்துகளிலும், கடைகளிலும் மக்கள் வாங்கத் தயங்கி வந்தனர். இதனால் பெரும் குழப்பம்  நீடித்தது.

இந்நிலையில் மத்திய அரசு  தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் 10 ரூபாய் நாணயங்களும் பரிவர்த்தனைக்கு ஏற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  சட்டப்பூர்வமான தொகையைப்  பரிவர்த்தனை செய்யும்போது, அந்த நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்ககூடாது என மத்திய  நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவிதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments