Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்- மத்திய அரசு அதிரடி

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (17:56 IST)
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய்  நாயங்களை பேருந்துகளிலும், கடைகளிலும் மக்கள் வாங்கத் தயங்கி வந்தனர். இதனால் பெரும் குழப்பம்  நீடித்தது.

இந்நிலையில் மத்திய அரசு  தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் 10 ரூபாய் நாணயங்களும் பரிவர்த்தனைக்கு ஏற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  சட்டப்பூர்வமான தொகையைப்  பரிவர்த்தனை செய்யும்போது, அந்த நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்ககூடாது என மத்திய  நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவிதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments